நீங்கள் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குச் சென்றவுடனேயே உங்கள் பிள்ளையின் காயத்தை பராமரிப்பதற்கு இந்தத் தகவல்கள் உதவி செய்யும்.
அறுவை சிகிச்சைக்கு பிந்தைய வலி என அழைக்கப்படும் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு பெரும்பாலான பிள்ளைகள் குறைந்தது சில வலிகளையாவது அனுபவிக்கிறார்கள்.
ஒரு பிள்ளையின் வலிக்கு வீட்டில் எப்படி நிவாரணமளிக்கலாம் என்பது பற்றிய ஆலோசனையை இந்தப் பக்கம் அளிக்கிறது
சிறுநீர் வடிகுழாய்கள் சரியான முறையில் வேலை செய்வதற்கு ஒழுங்கான சுத்தப்படுத்தலும் தண்ணீரைப் பாய்ச்சிக் கழுவுவதும் தேவைப்படுகிறது.
சிறுநீர்க் குழாய் நிலையை சரிபடுத்தல் - அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆண் குறியின் நிலை சிகிச்சை.
சிசுக்களில் தோல் பராமரிப்பு, நகப் பராமரிப்பு, மற்றும் பற்பராமரிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை படித்துப் பார்க்கவும். பலன்தரும் சிகிச்சை தொடர்பான உபயோகமுள்ள குறிப்புகள் தரப்பட்டுள்ளன.
காது மிரிங்கோட்டமி செயல்முறை என்பது ஒரு சின்னஞ்சிறிய, மென்மையான குழாய்கள் பிள்ளையின் காதுகளில் திரவத்தை வடியவைக்கப் பொருத்தப்படும் ஒரு அறுவை சிகிச்சை.
குழந்தையின் மாற்றுப் பால் பற்றிக் கற்றுக்கொள்ளுங்கள்.
சில நேரங்களில் குழந்தைகள் எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சியின் அளவுகோல்களை ஈடு செய்வதில்லை, மேலும் அவர்கள் காலத்திற்கேற்ற வளர்ச்சியை அடைவதில்லை
பிள்ளையின் அதிக காய்ச்சலின் அறிகுறிகள் மற்றும் காரணங்கள் பற்றியும்.
நார்ச்சத்து என்பது சத்தான உணவின் ஒரு முக்கியமான பகுதி. இது செரிமானம் மற்றும் இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.
உங்கள் பிள்ளை சிப்றொஃப்ளொக்ஸசின் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். சிப்றொஃப்ளொக்ஸசின் மருந்து என்ன செய்கிறது.
உங்கள் பிள்ளை ஒமெப்ரஸோல் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். ஒமெப்ரஸோல் மருந்து என்ன செய்கிறது, இதை எப்படிக் கொடுக்கவேண்டும்.
மைய நரம்புக் குழாய் (CVL) என்பது உங்களது பிள்ளையின் இதயத்துக்கு போகும் நரம்புக்குழாய் பாதிப்படையும் போது அவளது உடலில் மருந்து செலுத்துவதற்கான ஒரு நீண்ட
கீமோத்தெரபி, IV ஊட்டத்சத்து மருந்துகள், மற்றும் திரவங்கள் போன்ற மருந்துகளை உட்புகுத்த, போர்ட் கருவி மேலும் சௌகரியமாகவும், வசதியாகவும் இருக்கிறது.
உங்கள் பிள்ளை ஃபெரஸ் ஃபூமரேட் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும்.
மெய்நிகர் பராமரிப்பு, அதற்காக எவ்வாறு தயாராவது மற்றும் மெய்நிகர் காணொளி வருகையின் போது என்ன எதிர்பார்க்கலாம் என்பதைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
மாதங்களில் சமுதாய மற்றும் உணர்ச்சிப்பூர்வமான வளர்ச்சிகளைப் பற்றி வாசிக்கவும். சுற்றுச் சூழலுக்கான விழிப்புணர்வு மற்றும் பிரதிபலிப்பிற்கு ஒரு ஆழமான விருப்பம் எதிர்பார்க்கப்படுகிறது.
தாய்மார்களால் தாய்ப்பாலை வெளியேற்றுதல் என்பது கைகளாலோ அல்லது மார்புப் பம்பு மூலமாகவோ வெளியேற்றப்படலாம்.
குழந்தையின் திடீர் மரண நோயின் கூட்டறிகுறிகள் (SID அறிகுறிகள்) பற்றியும், அதன் நிகழ் நிலை, சாத்தியமான காரணங்கள் மற்றும் அதை தடுப்பதற்கான வழிகள் உள்ளிட்டவற்றையும் படித்தறியுங்கள்.
ஒரு CT ஸ்கான், உடலின் படங்களை எடுப்பதற்கு எக்ஸ்-ரே ஊடுகதிர்களை உபயோகிக்கிறது.