பலவீனமான கண்ணின் பார்வை முன்னேற்றமடைவதற்காக, அதனை கண் ஒட்டு எப்படிக் கடினமாக வேலை செய்ய வைக்கிறது என்பதுபற்றிக் கற்றுக்கொள்ளவும்.
ஒரு கண் காயம் உங்களுடைய பிள்ளைக்கு வேதனையளிப்பதாக இருக்கலாம். இந்தத் தகவல்களினால், உங்களுடைய பிள்ளையின் கண் காயத்தைத் தகுந்த முறையில் பராமரித்து எப்போது மருத்துவ உதவியை நாடவேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.
பிள்ளைகள் கக்குவான் இருமல் என்பது அதீத இருமல் வலியை ஏற்படுத்தும் பக்டீரியல் சுவாச சம்மந்தமான தொற்று. பிள்ளைகள் கக்குவான் இருமல் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை பற்றி படித்தறியுங்கள்.
உங்கள் பிள்ளையின் கண்களில் சொட்டு மருந்தை ஊற்றுவதற்குப் பின்வரும் படிகளைப் பின்பற்றவும்.
உங்கள் பிள்ளையின் கண்களுக்கு கண் களிம்பு மருந்தைப் பூசுவதற்குப் பின்வரும் படிகளைப் பின்பற்றுங்கள்
குழந்தையின் மாற்றுப் பால் பற்றிக் கற்றுக்கொள்ளுங்கள்.
பிள்ளையின் அதிக காய்ச்சலின் அறிகுறிகள் மற்றும் காரணங்கள் பற்றியும்.
ஒரு பிள்ளையின் வலிக்கு வீட்டில் எப்படி நிவாரணமளிக்கலாம் என்பது பற்றிய ஆலோசனையை இந்தப் பக்கம் அளிக்கிறது
சில நேரங்களில் குழந்தைகள் எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சியின் அளவுகோல்களை ஈடு செய்வதில்லை, மேலும் அவர்கள் காலத்திற்கேற்ற வளர்ச்சியை அடைவதில்லை
உங்கள் பிள்ளை ஃபெரஸ் ஃபூமரேட் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும்.
ஆயுளின் முதல் வருடம் முதல் பரிந்துரைக்கப்பட்ட பிள்ளை நோய் தடுப்பு சக்தியளித்தல்கள் வகைகள் பற்றியும் ஏற்பு வலி மற்றும் டிப்தீரியா ஆகியவற்றிற்கு எதிரான பாதுகாப
பெரும்பாலான பிள்ளைகளுக்கு அவர்கள் இரண்டு வயதாகும் போது ஏற்படக்கூடிய மூச்சு நுண்குழாய் அழற்சி என்பது சுவாசப்பைகளில் ஏற்படும் தொற்று.
சிறுநீர் வடிகுழாய்கள் சரியான முறையில் வேலை செய்வதற்கு ஒழுங்கான சுத்தப்படுத்தலும் தண்ணீரைப் பாய்ச்சிக் கழுவுவதும் தேவைப்படுகிறது.
தொற்றுநோய், தவறான அரவணைப்பு, மற்றும் முலைக்காம்புப் புண்களுக்கான காரணங்கள் பற்றித் தெரிந்துகொள்ளவும்.
உங்கள் பிள்ளை ஒமெப்ரஸோல் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். ஒமெப்ரஸோல் மருந்து என்ன செய்கிறது, இதை எப்படிக் கொடுக்கவேண்டும்.
உங்கள் பிள்ளை சிப்றொஃப்ளொக்ஸசின் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். சிப்றொஃப்ளொக்ஸசின் மருந்து என்ன செய்கிறது.
தாய்மார்களால் தாய்ப்பாலை வெளியேற்றுதல் என்பது கைகளாலோ அல்லது மார்புப் பம்பு மூலமாகவோ வெளியேற்றப்படலாம்.
இருதய அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, பிள்ளைகளுக்கு கூடுதல் பராமரிப்பும் கவனமும் தேவைப்படுகிறது.
கீமோத்தெரபி, IV ஊட்டத்சத்து மருந்துகள், மற்றும் திரவங்கள் போன்ற மருந்துகளை உட்புகுத்த, போர்ட் கருவி மேலும் சௌகரியமாகவும், வசதியாகவும் இருக்கிறது.
நார்ச்சத்து என்பது சத்தான உணவின் ஒரு முக்கியமான பகுதி. இது செரிமானம் மற்றும் இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.
கொப்புளிப்பான், அல்லது வரிசெல்லா, என்பது வைரஸினால் ஏற்படும் ஒரு பொதுவான பிள்ளைப் பருவத்தில் வரும் தொற்று நோயாகும்.